Wednesday, May 7, 2008

பேப்பர் பொடியன்..



அண்ண என்டு பேப்பர் பொடியன் கொஞ்ச நாளக்கி முந்தி வந்த
நேரம் எவ்வளவு சந்தோசபபடுவன் தெரியுமா? ஆனா இப்ப ஒரு மாதரியா இருக்கி..
எப்பிடி சொல்ற,உடம்பெல்லாம் கூசுது என்டு சொல்வாங்களே அப்பிடி இருக்கி....
சூரியன் தொடந்து கேட்ட ஆக்களுக்கு விளங்கும் எங்கிறது என்ட ஊகம்.
ஏன்னா அந்த பொடியனுக்கும் இந்த பொடியனுக்கும் நிறயவே வித்தியாசம்.....

செந்தூரன் அண்ணா மாதிரி வரவேயில்லயே..அந்த குரல் மட்டும்
எங்களுக்கு பிடிச்சிருக்கு என்டில்ல...அவர்ர அந்த ஆளமான,நய்யான்டித்தனமான
விமர்சனம்..டக்...டக் என்டு சொல்ற ஒவ்வொரு விளக்கம்,அந்த வாசிப்பு.. அந்த
ம்ம்ம்ம்ம்ம்ம் இதெல்லந்தான்....குறிப்பா எனக்கி புடிக்கிற......

நவா அண்ணா,அந்த பழைய பாணி வேண்டாமே....ஒரு புது விதமா
முயற்சிக்கலமே..."எல கிரி மாஸ்டர்" மாதிரி... கட்டாம் பட்டி கந்தசாமி மாதிரி...

நீங்க சொல்ற மாதிரி தனித்தன்மை ஒவ்வருவருக்கும் இருக்குத்தானே
சந்திப்பம்....

0 comments: