Sunday, January 24, 2010

எனது நண்பணின் கனவு.


  நேற்றிரவு நடந்த உரையாடலில் இருந்து பிரிக்கப்பட்ட ஒரு கனவு. என்னாப் பெரிசு தெரியுமா. எங்கயோ போய்விட்டான் எண்ட நண்பன். கேட்டால் அசந்துடுவயல். இதுதான் அந்தக் கனவு.

  ஒரு 500 கோடி ரூபா காசி வேணும் இல்லாட்டி குறைஞ்சது 250 கோடி எண்டாலும் adjust பண்ணலாம். அப்பிடியே அந்தக்காச எடுத்து ஒரு வீடு கட்டனும். ஒருவரும் அந்த இடத்தில இருக்கப்போடா. தனியான இடமாக இருக்கனும். ஒருவரும் என்னை தொந்தரவு செய்யப்போடா. free யா நான் இருக்கனும். இப்பிடித்தான் ஆரம்பிச்சான்.

  அவனுக்கு பாட்டுக் கேட்க ஒரு கைக்கு அடக்கமான PLAYER வேணும். நல்ல SOUND ஆக இருக்கனும்.அப்பதான் பாட்டில் ருசி இருக்குமாம்.(:D250கோடி இருக்குத்தானே, வாங்கிட்டா போச்சு :D) அடுத்தது என்ன வென்றால் அந்த வீடு. SIMPLE ஆக ஆனா எல்லா வசதியுடனும் இருக்கவேணும்.ஒரு ROOM மட்டும் விசேடமாக இருக்கனும் என்பதில் தெளிவாக இருக்கான்.. அந்த வீட்டின் முன் பகுதியில ஒரு பூந்தோட்டம் வேணுமாம். நல்ல அழகான மரங்கள் நட வேண்டுமாம். அந்த GARDEN ஐ பாக்கிற மாதிரி ஒரு ROOM வேணும், ஒரு விசயம் என்ன வென்றால் FULL GLASS FITTING.. சிவாஜி படத்தில வந்த சஹானா பாட்டின் அரங்கம் மாதிரி அந்த ROOM இருக்க வேணுமாம். காலையில் எழுந்தவுடன் பேப்பரோட வந்திருந்து அந்தக்காட்சிய பார்த்த படியே பேப்பர் வாசிக்க வேணுமாம். அடிக்கடி அவன் சொன்ன விடயம் என்னவென்றால் “யாரும் இருக்க போடா.. FREEயா இருக்கனும்

குறிப்பிடத்தக்க விடயம் என்னவென்றால் கல்யாணம் பண்ணாட்டியும் பிரச்சினையில்லயாம் ஆனா கல்யாணம் பண்ணிக்கு போனால்தான் உனக்கு நல்லது என்று நான் சொல்லியிருக்கன்.அப்பதானே ஒரு கிக் ஆ இருக்கும் எண்டும் சொல்லிருக்கன்.. ஒரு ஆள பாத்து வச்சிருக்கார் அது வேற சங்கதி.

 தொழில் ஒண்டும் தேவையில்லயா என்று கேட்டதற்கு முதலில் தேவையில்லதான் எண்டு சொன்னான், பிறகு இருந்தா நல்லம் தானே எண்டும் ஒரு ஆசை அவனுக்கு. அப்பதான் திருப்தியாக இருக்குமாம் எண்டு ஒரு வியாக்கியாணம்.

இன்னம் இருக்கி.. சொன்ன அடிக்க வந்திருவீங்க என்ற காரணத்திற்காக முடித்து கொள்கிறேன்.. அந்த நண்பனின் பெயர் பசீலுர் ரஹ்மான்.MA(FAZEEL). MA என்பது அவனின் தந்தயின் பெயரைக் குறிக்கிறது.


Bookmark and Share

Retweet this

Wednesday, January 20, 2010

யார் புத்தி சாலி? நாங்களா அல்லது அவர்களா


    ஒரு சிறிய இடைவெளியின் பின்னர் பதிவுகளுடன் நான். எனக்கு இப்போதைக்கு பிடித்திருக்கும் யோசனை. இன்று வரைக்கும் படித்துக் கொண்டிருக்கும் நாங்க(நான்) மடையனா அல்லது 5 வருடத்துக்கு முன்னரே படிப்பை நிறுத்திக் கொண்டு தொழில் செய்ய ஆரம்பிச்ச எனது நண்பர்கள் புத்திசாலியா.சிலர் O/L வரைக்கும் படித்தார்கள் பலர் A/L வரைக்கும் படித்தார்கள். நாங்க 2,3 பேர்தான் படிக்க எண்டு சொல்லி ஊரை விட்டு வெளியேறினாக்கள்.

      நாங்க இன்னமும் தாய் தந்தையில் தங்கிவாழ்வோர் தொகையிலான் இருக்கம். ஆனா இந்த புத்தகமும் தேவையில்ல ஒரு மண்ணும் தேவல்ல எண்டு போனவர்கள், சொந்தமா வாகனத்தோட இருக்காணுகள். அதற்காக படிக்கிறது பிழை எண்டு சொல்லவில்லை நான், ஏதோ மனதில தோன்றியது.

    கஸ்டமா இருக்கி. எப்ப நாங்க உழைத்து , எப்ப எங்குட தாய் தந்தைக்கு கொடுத்து. அந்தக் காசில ஏதாவது வாங்கி. எவ்வளவோ கனவுகள் இருக்கு. வைரமுத்து மாதிரி, படிப்பு படிச்சுக்கிட்டே பணம் அனுப்ப முடியுமா எங்களால.

    நீங்களும் இப்படித்தானா? அல்லது இந்தக் கவலையே இல்லையா? ஏதும் அறிவுரை கூற வேண்டும் போல உள்ளதா? தாராளமா சொல்லலாம்



Bookmark and Share

Retweet this

Friday, January 1, 2010

Colorfull தளங்கள்.உங்களுக்கும் பயனாக இருக்கும்.



தெரியாதவர்களுக்கு மட்டும்
                        எல்லோருக்கும் இனிய ஆங்கில புத்தாண்டு வாழ்த்துக்கள்.இன்று அதிகாலை இணையத்தை உலாவிய போது கண்ணில் பட்ட ஒரு சில தளங்களை  பட்டியல் படுத்தியுள்ளேன். ONLINE PHOTO SHARING , PHOTO EDITING போன்ற சேவைகளை உள்ளடக்கியவை.

                       புதியவர்களுக்கு உதவியாக இருக்கும் என்று பதிவிட்டுள்ளேன். மேலுள்ள VIDEO வையும் பார்க்க மறக்க வேண்டாம்.
01. WWW.PHOTOSHOP.COM

02. WWW.ONLINEPHOTOTOOL.COM

03. WWW.PICMAGICK.COM

04. WWW.72PHOTOS.COM 

                   நீங்களும் பயன்படுத்தியதுண்டா? பகிர்ந்து கொள்ளுங்கள்
Bookmark and Share


Retweet this