Wednesday, May 7, 2008

பார்வையாளர்கள்....


அடிக்கடி வைத்தியசாலைக்கு செல்ல வேண்டிய
கட்டாயம்,எனக்கு இந்த காலங்களில் ஏற்பட்டன..அது
எங்கட ஊர்ல இருக்கிற ஆதார வைத்தியசாலை..பெரும்
உதவியா இருக்கி எங்கட மக்களுக்கு.....

என்ன விசயம் என்டா,ward பாக்க குறிப்பிட்ட நேரத்திலான்
போக வேண்டியிருக்கி..வழமதான்...ஒழுங்கீனங்கள தடுக்க இப்படி
ஒரு ஒழுங்கு...இது எல்லாருக்கும் சமனாத்தானே இருக்கணும்..
ஆனா அங்க அவ்வாறில்ல..அங்க வேல செய்ற ஆக்கள தெரிஞ்சிருந்தா
நாம எந்த நேரமும் போகலாம்..இது எந்த வகையில நியாயம்...

உண்மைய சொன்னா எனக்கு அங்க ஒருவரயும் தெரியா..
நாம காத்துக்கு நிக்கிறான் ஆனா பாருங்க அப்பதான் வந்த ஒருவர்
உள்ளுக்கு போய்விடுவார்..நாம எங்க போற தெரிஞ்ஞ ஆக்களுக்கு..

இது சரியா? பிழையா என்கிறது ஒரு பக்கம் இருக்க.என்ன
மாதிரி ஒருவர்ர சிபாரிசும் இல்லாதவர்களிடம் கனிவா நடக்காட்டியும்
கடிந்து கொள்ளணாம்....எல்லாத்துக்கும் ஒரு முறை இருக்கிதானே..
முதல்லயே கடுமையான வார்த்தைகளை பிரயோகிக்கொணாம்....
எவ்வளவோ மனக்கஸ்டத்தோட வருவாங்க இல்லயா......

சந்திப்பம்.......

1 comments:

S.Lankeswaran May 7, 2008 at 9:05 PM  

இம் வலைப்பூ உலகிற்கு தங்களை அன்புடன் வரவேற்கின்றேன்.
இன்னும் சிறப்பாக எழுத முயற்சி செய்யுங்கள். வாழ்த்துக்கள்.